"விஐபிக்கள் வாகனங்களில் சைரனுக்கு பதிலாக இனிமேல் இசை சத்தம்.." - மத்திய அமைச்சர் சொன்ன சூப்பர் தகவல்

x

மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் சாந்தினி சவுக் மேம்பாலம் திறப்பு விழாவில், மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பங்கேற்றார். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அவர், விஐபிக்கள் வாகனங்களின் சைரன் ஒலிக்க புதிய நடைமுறைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தார். ஒலி மாசுபாட்டை குறைக்கவும், இனி விஐபி வாகனங்கள் சைரன்களுக்குப் பதிலாக இசை ஒலிக்கும் வகையில் மாற்றப்படும் என்று அமைச்சர் கட்காரி தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்