#Breaking|| கிடைத்த அதிர்ச்சி தகவல்.. சத்தமின்றி ராமநாதபுரத்தில் திடீர் ரெய்டு.. தேர்தல் நேரத்தில் பரபரப்பு

x

தமிழகத்தில் ஐந்து இடங்களில் என் ஐ ஏ சோதனை...

பெங்களூரு ராமேஸ்வரம் உணவ குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கர்நாடகா மற்றும் தமிழகத்தில் என் ஐ ஏ என்று சோதனை நடத்தி வருகிறது..

பெங்களூரு வழக்கில் தொடர்புடைய கர்நாடக மாநிலம் சிமோஹாவை சேர்ந்த இருவர் சென்னையில் ஒரு மாதம் தங்கியிருந்தது ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்டது.

சென்னை மண்ணடி மூட்டைகாரன் தெருவில் அப்துல்லா என்பவர் வீட்டில் உள்ளவர்களிடம் NiA அதிகாரிகள் விசாரணை. அப்துல்லா வீட்டில் இல்லாததால் தற்போது முத்தியால்பேட்டை சாலை விநாயகர் கோயில் தெருவில் ஒரு வீட்டில் சோதனை நடத்தி வருகின்றனர்.

சென்னையில் மூன்று இடங்களில் என் ஐ ஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்


Next Story

மேலும் செய்திகள்