"அடுத்த வருடம் அவர் வீட்டில் தான் கொடியேற்றுவார்"...மல்லிகார்ஜுன கார்கே பரபரப்பு பேச்சு

x

மீண்டும் செங்கோட்டையில் கொடியேற்றுவேன் என்ற பிரதமர் மோடியின் பேச்சு குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், வெற்றி பெறுவதும் தோல்வி அடைவதும் மக்களின் கைகளில் இருப்பதாக தெரிவித்தார். மீண்டும் செங்கோட்டையில் கொடியேற்றுவேன் என கூறியது பிரதமரின் ஆணவத்தை காட்டுவதாகவும் கார்கே கூறியுள்ளார். சுதந்திர தின உரையில் கூட எதிர்க்கட்சிகளை விமர்சனம் செய்பவரால் எப்படி நாட்டை கட்டிஎழுப்ப முடியும்? என்றும் மல்லிகார்ஜூன கார்கே கேள்வி எழுப்பியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்