மனைவிக்காக மாமியாரின் விரலை கடித்து துண்டாக்கிய மருமகன்

x

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே, தகராறின் போது, மாமியாரின் விரலை பல்லால் கடித்து துண்டாக்கிய மருமகனை, போலீசார் கைது செய்தனர். பெத்தாசமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்த சுதாகர் என்பவர், கருத்து வேறுபாடு காரணமகா, தனது மனைவியை பிரிந்து 10 ஆண்டு பிரிந்து வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், மாமியார் ராணி வீட்டிற்க்கு சென்ற சுதாகர், மனைவியை தன்னுடன் குடும்பம் நடத்த அனுப்பி வைக்கமாறு கேட்டுள்ளார். அப்போது, ஏற்பட்ட தகராறில், மாமியாரின் விரலை மருமகன் சுதாகர் கடித்து துண்டாக்கியதாக கூறப்படுகிறது


Next Story

மேலும் செய்திகள்