தண்ணீரில் தத்தளிக்கும் கூடுவாஞ்சேரி... மொட்டை மாடியில் தஞ்சமடையும் மக்கள் - ஏரியாக மாறிய ஏரியா

x

தண்ணீரில் தத்தளிக்கும் கூடுவாஞ்சேரி... மொட்டை மாடியில் தஞ்சமடையும் மக்கள் - ஏரியாக மாறிய ஏரியா

இன்றைய மாவட்ட ஸ்பெஷல் தொகுப்பில், செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரியில் மழைக்காலங்களில் நந்திவரம் ஏரியில் இருந்து வெளியேறும் உபரி நீரால் அவதிக்கு உள்ளாகி வரும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்களின் பரிதாப நிலையை குறித்து விரிவாக பார்க்கலாம்.


Next Story

மேலும் செய்திகள்