"மிஞ்சிய பயிரையாவது காப்பாற்ற முயற்சிக்கிறோம்" - கலங்கிய நெல்லை விவசாயி

x

நெல்லை, தூத்துக்குடியில் வரட்சியால் இருபோகம் கைகொடுக்காத நிலையில், வடகிழக்கு மழையை எதிர்பார்த்த விவசாயிகளுக்கு பெருவெள்ளம் அதிர்ச்சி அளித்துள்ளது. இந்நிலையில் வெள்ளத்தில் மிஞ்சிய பயிரையாவது காப்பாற்றும் நோக்கில் உரம், மருந்து தெளிக்கும் பணிகள் தொடங்கியுள்ளன.


Next Story

மேலும் செய்திகள்