கரூரில் வானில் தெரிந்த மர்ம ஒளி - "ஏலியன்ஸா?"

x

நேற்று இரவு 9 மணி முதல் 11 மணி வரை 2 மர்ம ஒளியானது வானில் அங்கும் இங்குமாக சுற்றித் திரிந்தது... மறைந்து மறைந்து மீண்டும் ஒளி அதே இடத்தில் தென்பட்டதாகக் கூறப்படுகிறது... குளித்தலை கடம்பர் கோயில், காவல் நிலையம், பேருந்து நிலையம், பெரிய பாலம், பெரியார் நகர் என பல இடங்களில் ஒளி தென்பட்ட நிலையில், ஏலியன்ஸ் வந்து விட்டதாக மக்கள் அச்சம் அடைந்தனர்... ஆனால் அது கோயில் கும்பாபிஷேகத்தை ஒட்டி திருவிழாவுக்காக வானை நோக்கி அடிக்கப்பட்ட டார்ச் லைட் என்பது காவல்துறை விசாரணையில் தெரிய வந்துள்ளது...


Next Story

மேலும் செய்திகள்