கடலில் திடீர் என்ட்ரி கொடுத்த மர்ம படகு... அதிர்ந்த மீனவர்கள்... இராமநாதபுரம் அருகே பரபரப்பு

x

முகுந்தராயர் சத்திரம் வடக்கு கடற்கரை பகுதியில் மர்மமான முறையில் ஒரு நாட்டுப் படகு கரை ஒதுக்கி உள்ளதாக அப்பகுதிக்கு மீன் பிடிக்க சென்ற மீனவர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதை அடுத்து சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து சென்றனர்... இலங்கையில் இருந்து தங்கக் கட்டிகள் கடத்தி வரப்பட்டதா அல்லது கடல் சீற்றம் காரணமாக நாட்டுப் படகு கரை ஒதுங்கி உள்ளதா என பல்வேறு கோணங்களில் மத்திய, மாநில உளவு போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்