முத்துமாரியம்மன் கோவில் ஆடித்திருவிழா..அலகு குத்தி, நேர்த்திக்கடன் செலுத்திய திருநங்கைகள்

x

ராமநாதபுரம் அருகே உள்ள மாடக் கொட்டான் கிராமத்தில் திருநங்கைகளால் கட்டி முடிக்கப்பட்ட முத்து மாரியம்மன் கோயிலில், ஆடி திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. திருவிழாவில், திருநங்கைகள் அலகு குத்தி தீச்சட்டி எடுத்து கொண்டாடினர். ஏராளமான திருநங்கைகள் ஒன்றாக கூடி கோவில் வாசல் முன்பு முளைப்பாரி வைத்து கும்மி அடித்து கொண்டாடி மகிழ்ந்தனர்.


Next Story

மேலும் செய்திகள்