போதையில் தகராறு செய்த பூசாரி...மனைவியும் மகனும் கொடுத்த அடி - சம்பவ இடத்திலேயே நடந்த கொடூரம்

x

திருப்பூர் மாவட்டம் மடத்துகுளம் அருகே பூசாரியை அடித்து கொண்ட மகன் மற்றும் மனைவியை போலீசார் கைது செய்துள்ளனர். வேடப்பட்டியைச் சேர்ந்தவர் தங்கவேல். பூசாரியான இவர், தினமும் மது அருந்திவிட்டு மனைவி மற்றும் மகனுடன் தகாராறில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், வழக்கபோல் தராறில் ஈடுபட்ட பூசாரி தங்கவேலை, மகன் மற்றும் மனைவி இருவரும் சேர்ந்து தாக்கியுள்ளனர். இதில், தலையில் படுகாயம் அடைந்த தங்கவேல் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதுதொடர்பாக, இருவரையும் கைது செய்த போலீசார் விசாரித்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்