தாய், மகனுக்கு தலையில் அரிவாள் வெட்டு - சேலத்தில் பயங்கரம்

x

தாய், மகனுக்கு தலையில் அரிவாள் வெட்டு - சேலத்தில் பயங்கரம்

சேலம் மாவட்டம் கருமந்துறை பகுதியில் தாய் மற்றும் மகனுக்கு அரிவாள் வெட்டு

சதீஷ் என்பவர் கைது - கருமந்துறை காவல்துறையினர் விசாரணை

கருமந்துறை பகுதியை சேர்ந்த இளைஞர் மணி, அவரின் தாயாருக்கு அரிவாள் வெட்டு

அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி மணியிடம் பணம் பெற்று மோசடியில் ஈடுபட்ட சதீஷ்

வேலை வாங்கி தராததால் பணத்தை திருப்பி தரும்படி கேட்ட மணி - வாக்குவாதம்

ஆத்திரமடைந்த சதீஷ் நேற்றிரவு மணியின் வீட்டிற்கு சென்று மணி மற்றும் அவரது தாயார் கரியாவை வெட்டியுள்ளார்

இருவரும் படுகாயம் - தப்பியோடிய சதீஷை மடக்கி பிடித்த பொதுமக்கள் போலீசில் ஒப்படைத்தனர்


Next Story

மேலும் செய்திகள்