திடீரென தரையில் சாய்ந்த தாய் யானை...தனியே தவிக்கும் 2 மாத குட்டி...நெஞ்சை கலங்க வைக்கும் காட்சிகள்

x

திடீரென தரையில் சாய்ந்த தாய் யானை...தனியே தவிக்கும் 2 மாத குட்டி...நெஞ்சை கலங்க வைக்கும் காட்சிகள்

பண்ணாரி வனப்பகுதியில் உடல் நலம் குன்றி நோய்வாய்ப்பட்ட தாய் யானைக்கு சிகிச்சை

தாய் யானையை சுற்றிசுற்றி வந்த 2 மாத குட்டி யானை தனியாக பராமரிப்பு

குட்டி யானைக்கு லாக்டோஜன் திரவ உணவு வழங்கப்பட்டு வருவதாக வனத்துறையினர் தகவல்

தாய் யானைக்கு குளுக்கோஸ் ஏற்றி, தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது


Next Story

மேலும் செய்திகள்