50-க்கும் மேல் வாகனங்கள்.. ரூ.5000 அபராதம் - தூத்துக்குடியில் அதிகாரிகள் அதிரடி

x

தூத்துக்குடியில், அதிக சத்தம் எழுப்பும் சைலன்சர்களை இருசக்கர வாகனங்களில் இருந்து அதிகாரிகள் அகற்றினர். அதிக சத்தம் எழுப்புவது மற்றும் மாசு விளைவிக்கும் படி புகை வெளியேற்றும் வகையில் இருந்த இருசக்கர வாகனங்கள் குறித்து அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். இதில், சுமார் 50-க்கும் மேற்பட்ட வாகனங்களில் இருந்து சைலன்ஸர்களை அகற்றிய அதிகாரிகள், 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்