"400-க்கும் மேற்பட்டவர்கள் பெயர் இல்லை" - பொதுமக்கள் போராட்டம்

x

"400-க்கும் மேற்பட்டவர்கள் பெயர் இல்லை" - பொதுமக்கள் போராட்டம்

#voter #protest #people #chennai #thanthitv

சென்னை, திருவொற்றியூரில் உள்ள சார்லஸ் நகர் பகுதியில், வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர்கள் நீக்கப்பட்டதால், அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சார்லஸ் நகர் பகுதியில் உள்ள வாக்குச்சாவடி எண் 163 மற்றும் 164-ல், கடந்த 2022-ஆம் ஆண்டு மாமன்ற தேர்தலின் போது 911 வாக்களர்கள் வாக்களித்துள்ளனர். இந்நிலையில், வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலில் இப்பகுதியில் இருந்து 485 பெயர்கள் நீக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனைக் கண்டித்து அப்பகுதியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்


Next Story

மேலும் செய்திகள்