"பால் கூடுதல் விலைக்கு விற்பனை" - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றச்சாட்டு

x

பால் கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றம் சாட்டியுள்ளார்

சென்னை மூலக்கொத்தளம் பகுதியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறிய பின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், சென்னையின் அனைத்து இடங்களிலும் இடுப்பளவு தண்ணீர் உள்ளதாகவும், இதனால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார். அதிக விலைக்கு பால் பாக்கெட்டுகளை மக்கள் வாங்கும் நிலை உள்ளதாகவும் குற்றம்சாட்டினார்...


Next Story

மேலும் செய்திகள்