தங்கையை கொல்ல கூலிப்படை - கொழுந்தனும் கூட்டு.. அரக்கியான அக்கா - விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் உண்மைகள்

x

இன்று கோட்டை மாரியம்மன் கோயில் குடமுழுக்கு

அண்ணன் முறை சீர்வரிசை ஊர்வலம் கோலாகலம்

தங்கையை கொல்ல கூலிப்படை - கொழுந்தனும் கூட்டு.. அரக்கியான அக்கா - விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் உண்மைகள்

சேலம் கோட்டை மாரியம்மன் கோயில் குடமுழுக்கு திருவிழாவை முன்னிட்டு அண்ணன் முறை சீர்வரிசை ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது. கோட்டை மாரியம்மன் கோயிலில் இன்று காலை குடமுழுக்கு விழா நடைபெறுகிறது. இந்நிலையில், அழகிரிநாதர் பெருமாள் கோயிலில் இருந்து அண்ணன் முறை சீர்வரிசையை ஏராளமான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் ஊர்வலமாக எடுத்து வந்து மாரியம்மன் கோயிலில் வைத்தனர். மேலும் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.



Next Story

மேலும் செய்திகள்