இன்னும் வராத மார்க்ஸ்.. அண்ணா பல்கலைக்கழகத்திற்கு மாணவர்கள் வைத்த கோரிக்கை

x

அண்ணா பல்கலைக்கழக வளாக கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு, நான் முதல்வன் திட்டத்தின் கீழ் நிறுவனங்கள் வழங்க வேண்டிய மதிப்பெண்களை வழங்காததால் மாணவர்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்... 5 மற்றும் 6வது செமஸ்டர்களில் மதிப்பெண் சான்றிதழ்கள் இன்னும் வழங்கப்படாத நிலையில், உயர்கல்விக்கு வெளிநாடுகளில் விண்ணப்பிக்க முடியாமல் மாணவர்கள் தவித்து வருகின்றனர். அண்ணா பல்கலைக்கழகம் இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்...


Next Story

மேலும் செய்திகள்