தனக்கு வைத்த கண்ணீர் அஞ்சலி பேனர் முன் Selfie எடுத்த மாரிமுத்து - கலங்க வைக்கும் கடைசி வீடியோ காட்சி

x

சினிமா படபிடிப்புக்காக வைக்கப்பட்ட தனது கண்ணீர் அஞ்சலி பேனர் முன்பு நடிகர் மாரிமுத்து எடுத்த செல்பி இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. பகவான் கிருஷ்ணா இயக்கத்தில் 'விழா நாயகன்' என்ற திரைப்படத்தில் நடிகர் மாரிமுத்து நடித்திருந்தார். அதில், மரணமடைந்தது போன்ற காட்சி எடுத்து முடித்த பிறகு, திரைப்படத்திற்காக அங்கு வைக்கப்பட்டிருந்த கண்ணீர் அஞ்சலி போஸ்டருடன் மாரிமுத்து செல்பி எடுத்துக்கொண்டார். அந்த புகைப்படத்தை பலர் பகிர்ந்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்