மரவள்ளி கிழங்கு சாப்பிட்ட 13 வயது சிறுமி பலி - சிவகங்கையில் அரங்கேறிய சோகம்

x

தமராக்கி பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளி வண்ணிமுத்து என்பவரிவன் 13 வயதான மகள் சுவேதாவும், 10 வயது மகள் வனிதாவும், நேற்று இரவு வீட்டில் மரவள்ளி கிழங்கை சமைத்து சாப்பிட்டுள்ளனர். அந்த உணவு செரிமானமாகாமல்,

விஷமாகி சுவேதா உயிரிழந்தார். மற்றொரு மகளான வனிதா சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஒரே குடும்பத்தில் இரண்டு பெண் குழந்தைகளுக்கு ஏற்பட்டுள்ள இந்த சோக சம்பவம், அந்த பகுதியில்

பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது


Next Story

மேலும் செய்திகள்