சீரியஸாக மாறிய இல்லத்தரசிகள்.. "பொக்லைன் வாகனத்தை லாக் செய்து.." அனல் பறந்த வாக்குவாதம் | Thanthitv

x

நீதிமன்ற உத்தரவின்படி அதிகாரிகள் பொக்லைன் வாகனத்துடன் ஆக்கிரமிப்புகளை அகற்ற சென்ற நிலையில் 50க்கும் மேற்பட்டோர் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பொதுமக்களிடம் காவல்துறையினர் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பேச்சுவார்த்தைக்கு உடன்படாமல் அதிகாரிகளை சூழ்ந்து கொண்டு அவர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு நிலவியது...


Next Story

மேலும் செய்திகள்