"உணவுப் பொருட்கள் தங்கு தடையின்றி வழங்கப்பட்டு வருகிறது".. அமைச்சர் சக்கரபாணி

x

சென்னை வெள்ளத்தில் 11 ரேஷன் கடைகளில் மட்டுமே அரிசி, சக்கரை உள்ளிட்டவை பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள அமைச்சர் சக்கரபாணி, பொதுமக்களுக்கு தங்கு தடையின்றி உணவுப் பொருட்கள் வழங்கப்படுகிறது என்றார்.


Next Story

மேலும் செய்திகள்