திடீர் போராட்டத்தில் குதித்த மதுரை எய்ம்ஸ் மாணவர்கள்.. சொன்ன பல அதிர்ச்சி தகவல்கள்

x

ராமநாதபுரம் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பயின்று வரும் மதுரை எய்ம்ஸ் மருத்துவ கல்லூரி மாணவ, மாணவிகள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். மருத்துவ கல்லூரியில் பயின்று வரும் எய்ம்ஸ் மாணவர்கள் 150 பேருக்கு 3 வகுப்பறை மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், போதிய தங்குமிடம், நூலக வசதி இல்லாததாக கூறி போராட்டத்தில் ஈடுபட்ட மாணவ, மாணவிகள் தங்களை வேறு கட்டடத்திற்கு மாற்றக்கோரினர்.


Next Story

மேலும் செய்திகள்