கழிப்பறை முழுவதும் சமையல் பாத்திரங்கள்... டீ போடுவதற்காக பற்ற வைத்த நெருப்பு - பற்றி எரிந்த பெட்டி - தூக்கத்திலேயே துடிதுடித்த 9 பேர்

x

டீ போடுவதற்காக ரயிலினுள் சிலிண்டரை பற்ற வைத்த போது, பெரும் தீ விபத்து ஏற்பட்டு 9 பேர் பலியாகியுள்ளனர். அதிகாலை வேளையில் மதுரை ரயில் நிலையத்தில் அரங்கேறிய இந்த கோர சம்பவம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு...


Next Story

மேலும் செய்திகள்