"இந்த வயசுல செய்யுற வேலையா இது.." - பலே பிளானை காட்டிக்கொடுத்த சிசிடிவி

x

மதுரை ஒத்தக்கடை பகுதியில், முதியவர் ஒருவர் கர்ச்சிப்பால் முகத்தை மூடியும், மாற்றுச் சாவியை பயன்படுத்தியும் இரு சக்கர வாகனத்தை திருடி செல்லும் சிசிடிவி வெளியாகியுள்ளது. இதில், வழக்கறிஞரான முருகன் என்பவரின் இரு சக்கர வாகனம் திருடப்பட்ட நிலையில், அவர் சிசிடிவி ஆதாரத்துடன் போலீசில் புகாரளித்ததை அடுத்து, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்