மெட்ராஸ் ஐ -"மக்களே உஷார்".. அமைச்சர் விடுத்த எச்சரிக்கை

x

மெட்ராஸ் ஐ குறித்து பொதுமக்கள் அச்சப்பட வேண்டிய அவசியம் இல்லை என மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை எழும்பூர் மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்ட பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், மெட்ராஸ் ஐ பாதித்தவர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட சொட்டு மருந்துகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். தொடர்ந்து பேசிய அவர், வருகிற 16ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை பள்ளிகளில் கண் பரிசோதனைக்கான சிறப்பு முகாம் நடைபெற உள்ளதாக அமைச்சர் அறிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்