"கண்ணா லட்டு தின்ன ஆசையா?" லாட்டரியில் ரூ. 25 கோடி வென்ற தமிழர் | Kerala Lottery

x

கேரள மாநிலத்தில் ஓணம் பண்டிகையையொட்டி லாட்டரி சீட்டு விற்பனை செய்யப்பட்டது. அதன் குலுக்கல் நடைபெற்று, பரிசுகள் வழங்கப்பட்டு வருகிறது. இதில், முதல் பரிசாக 25 கோடி ரூபாயை, கோவை அன்னூரை சேர்ந்த நடராஜன் என்பவருக்கு விழுந்துள்ளது. இரண்டாம் பரிசாக வெற்றி பெற்ற 20 பேருக்கு தலா 1 கோடி ரூபாயும் மூன்றாம் பரிசாக 20 பேருக்கு தலா 50 லட்சம் ரூபாயும் அறிவிக்கப்பட்டது. குலுக்கல் முடிந்த 30 நாட்களுக்குள் லாட்டரி பரிசு வென்றவர்கள், லாட்டரி டிக்கெட் மற்றும் அனைத்து ஆவணங்களுடன் தங்களது பரிசுகளை பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது


Next Story

மேலும் செய்திகள்