கட்டுப்பாட்டை இழந்த லாரி - தனியார் கல்குவாரியில் நேர்ந்த சோகம்

x

நெல்லை மாவட்டம் கல்குவாரியில் ஏற்பட்ட விபத்தில், லாரி ஓட்டுநர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். கூடங்குளம் அருகே சங்கனேரியில் உள்ள தனியார் கல்குவாரியில், லாரி ஒன்று கற்களை ஏற்றிக்கொண்டு சென்றது. அப்போது கட்டுப்பாட்டை இழந்த லாரி, பள்ளத்தில் உள்ள குளத்தில் விழுந்தது. இதில் லாரி ஓட்டுநர் ஜெயராஜ் பலியாகி, சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது


Next Story

மேலும் செய்திகள்