கண்காட்சி போல்.. 7,250 மதுபாட்டில்கள் - நீதிபதி போட்ட அதிரடி உத்தரவு

x

விழுப்புரம் மதுவிலக்கு போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில் பல்வேறு மது வழக்குகளில் தொடர்புடைய 7 ஆயிரத்து 250 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இவற்றை அழிப்பதற்காக போலீஸ் இன்ஸ்பெக்டர் ரேவதி தலைமையிலான போலீசார், அந்த பாட்டில்களை விழுப்புரம் நீதிமன்ற வளாகத்தில் கண்காட்சி போல் அடுக்கி நீதிபதி அகிலா அவர்களின் பார்வைக்கு வைக்கப்பட்டது. அவர் உத்தரவிட்டவுடன் மது பாட்டில்களை திறந்து நீதிமன்ற வளாகத்தில் உள்ள வாய்கால்களில் ஊற்றி அழித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்