வாயில் அலகு.. கையில் அக்னி சட்டி பக்தி பரவசத்தில் ஆடிய பெண்கள் கடைசி ஆடி வெள்ளி.. சமயபுரத்தில் குவிந்த பக்தர்கள்

x

ஆடி கடைசி வெள்ளியை முன்னிட்டு புகழ் பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோயிலில் குவிந்த பக்தர்கள் அலகு குத்தியும், அக்னி சட்டி ஏந்தியும் தங்களது நேர்த்திக்கடனை நிறைவேற்றி வருகின்றனர். இது பற்றிய விவரங்களை செய்தியாளர் வினோத்திடம் கேட்போம்...........


Next Story

மேலும் செய்திகள்