மனை மதிப்பு நிர்ணய மேல்முறையீட்டு குழு அமைப்பு... அரசாணை வெளியிட்டது தமிழக அரசு

x

பதிவுத்துறை தலைவர் மனை மதிப்பு நிர்ணய மேல்முறையீட்டு குழுவினை அமைப்பதற்கான கருத்துருவை அரசுக்கு அனுப்பியிருந்தார். அதனை பரிசீலனை செய்த தமிழக அரசு, மனை மதிப்பு நிர்ணய மேல்முறையீட்டு குழுவினை அமைத்து அரசாணை வெளியிட்டுள்ளது. மனை மதிப்பு நிர்ணய குழு பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது

பதிவுத்துறை சந்தை வழிகாட்டி மதிப்பு மனைப்பிரிவுகளுக்கு மதிப்பு நிர்ணயம் செய்யும் பொருட்டு, இந்த குழு அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்