பிரசித்தி பெற்ற குளத்தில் முன்னோர்களுக்குத் திதி கொடுத்த பக்தர்கள்

x

மாசி மகத்தை ஒட்டி கும்பகோணத்தில் பிரசித்தி பெற்ற மகாமக குளத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடினர்... தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் அதிகாலை முதலே மகாமக குளத்தில் குவிந்த பக்தர்கள் புனித நீராடி விட்டு முன்னோர்களுக்குத் திதி கொடுத்தனர்... பக்தர்களின் பாதுகாப்பிற்காக சுமார் 500 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்