நெருங்கும் ரம்ஜான் பண்டிகை... பல கோடிகளுக்கு விற்கப்பட்ட ஆடுகள்

x

கிருஷ்ணகிரி மாவட்டம் குந்தாரப்பள்ளி வாரச்சந்தையில் 8 கோடி ரூபாய்க்கு ஆடுகள் விற்பனையாகியுள்ளன. கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும், சென்னை, திருவண்ணாமலை, வேலூர் உள்ளிட்ட பல்வேறு

மாவட்டங்களில் இருந்தும் வந்திருந்த வியாபாரிகளும், பொதுமக்களும் போட்டிப்போட்டுக் கொண்டு ஆடுகளை வாங்கிச் சென்றனர். அதிக அளவில் ஆடுகளை விற்பனைக்கு அழைத்துவந்த போதிலும், தேர்தல் கட்டுபாடுகளால் ஆடுகள் விற்பனையில் சிறிது சுணக்கம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது


Next Story

மேலும் செய்திகள்