மிட்நைட்டில் வீட்டுக்கு திரும்பி மீண்டும் ரோட்டுக்கு வந்த மக்கள் - கோவையில் தொடரும் பரபரப்பு

x
  • மிட்நைட்டில் வீட்டுக்கு திரும்பி மீண்டும் ரோட்டுக்கு வந்த மக்கள் - கோவையில் தொடரும் பரபரப்பு
  • கோவை மாவட்டம் ஜடையம்பாளையம் ஊராட்சிக்குட்பட கிராம மக்கள் 2வது நாளாக போராட்டம்
  • சீரான முறையில் குடிநீர் வழங்காததை கண்டித்து சாலை மறியல் போராட்டம்
  • நேற்று சுமார் 7 மணி நேரம் போராட்டம் நடத்திய நிலையில், இன்று 2வது நாளாக சாலை மறியல்
  • ஆலாங்கொம்பு சந்திப்பில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் கிராம மக்கள்

Next Story

மேலும் செய்திகள்