கொடி மரத்திற்கு அபிஷேக, அலங்காரம்... நெல்லையில் கோலாகல கொண்டாட்டம்

x

நெல்லை மாவட்டம் பணகுடியில் மிகவும் பழமை வாய்ந்த நம்பி சிங்கபெருமாள் கோவிலில் தைப்பூச தேரோட்ட திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் துவங்கியது... கொடி மரத்திற்கு பல்வேறு அபிஷேக, அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. இதில் பணகுடி மற்றும் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்...


Next Story

மேலும் செய்திகள்