இளைஞர்கள் நிகழ்த்திய வெறியாட்டம்...அதிர்ந்த சென்னை.... பீதியில் மக்கள்

x
  • சென்னை கோடம்பாக்கம் அம்பேத்கர் சாலை, காமராஜர் காலனி 6வது தெரு சந்திப்பில், பத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள் பயங்கர ஆயுதங்களுடன் மோதலில் ஈடுபட்டுள்ளனர்.
  • மேலும் அப்போது அவர்கள், சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள், சாலையோர கடைகளின் உடைமைகளை சேதப்படுத்தி உள்ளனர்.
  • இதுகுறித்து பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்த நிலையில், போலீசார் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
  • முதற்கட்ட விசாரணையில், முன்விரோதம் காரணமாக இளைஞர்கள் சிலர் ஒருவரை ஒருவர், பயங்கர ஆயுதங்களால் தாக்கிக் கொண்டது தெரியவந்துள்ளது.
  • இந்த மோதலில் 5 பேர் காயமடைந்து, தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக கூறியுள்ள போலீசார், மோதலில் ஈடுபட்ட பிற இளைஞர்களை தேடி வருவதாக கூறியுள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்