உணவில் கிடந்த கத்தி..! அதிர்ந்த குடும்பம்... சென்னையின் பிரபல உணவகத்தில் அதிர்ச்சி...

x

சென்னை குரோம்பேட்டையில் உள்ள உயர்தர ஓட்டல் உணவில் கத்தி இருந்ததாக புகார்/பெண் சாப்பிட்ட உணவில் உடைந்த கத்தி துண்டு இருந்ததால் குடும்பத்தினர் அதிர்ச்சி/ஓட்டல் மேற்பார்வையாளரிடம் புகார்- வேறு உணவை தருவதாக விளக்கம்/உணவு பாதுகாப்பு துறை அதிகாரி செந்தில்நாதன் ஓட்டலில் ஆய்வு/


Next Story

மேலும் செய்திகள்