கிளாம்பாக்கத்தில் அதிகாலையிலேயே பரபரப்பு".. இந்த ஊர்களுக்கு பேருந்துகளே இல்லை".. பல மணி நேரம் சிறைபிடித்த பயணிகள்

x

கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் 2வது நாளாக பேருந்துகளை சிறைபிடித்த பயணிகள். போதிய பேருந்துகள் இல்லை என நேற்று போராடிய நிலையில் இன்றும் பயணிகள் ஆர்ப்பாட்டம். கூடுதல் பேருந்துகளை இயக்குவதாக கூறிய நிலையில், பேருந்துகள் இல்லை என புகார். பல மணி நேரப் போராட்டத்திற்குப் பின் பயணிகள் மாற்று பேருந்துகள் மூலம் அனுப்பிவைப்பு. ஒரு சில பகுதிகளுக்கு இதுவரை பேருந்துகள் இயக்கப்படவில்லை என்பதால் பயணிகள் வாக்குவாதம்.


Next Story

மேலும் செய்திகள்