மலேசியாவில் இருந்து கடத்திய பொருள் - அதிகாரிகள் அதிரடி

x

மலேசியாவில் இருந்து தூத்துக்குடிக்கு கப்பல் வழியாக கடத்தி வந்த கசகசா-வை மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வரி ஏய்ப்பு செய்யும் நோக்கத்தில் தவிடு என்ற பெயரில் கசகசா-வை கண்டெய்னர் பெட்டியில் பதுக்கி கொண்டு வந்திருக்கலாம் என்று மத்திய வருவாய் புலனாய்வு அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்