#Breaking : NIA கைகளில் `கருக்கா'-போலீஸ் கமிஷனர் போட்ட உத்தரவு... சூடுபிடிக்கும் ராஜ்பவன் விவகாரம்

x
  • ட்ரோல் குண்டு வீசப்பட்ட விவகாரம்
  • வழக்கு தொடர்பான ஆவணங்களை என்ஐஏ அதிகாரிகளிடம் ஒப்படைக்க சென்னை காவல் ஆணையர் உத்தரவு
  • வழக்கு ஆவணங்களை கிண்டி போலீசார் விரைவில் என்ஐஏ அதிகாரிகளிடம் ஒப்டைக்க உள்ளனர்
  • கிண்டி காவல் ஆய்வாளர் வேறு வழக்கு தொடர்பாக வடமாநிலம் சென்றுள்ளதால், அவர் திரும்பியவுடன் ஒப்படைக்கப்படும் என தகவல்
  • பெட்ரோல் குண்டு வீச்சு - ஆவணங்களை என்ஐஏவிடம் ஒப்படைக்க உத்தரவு

Next Story

மேலும் செய்திகள்