யாகசாலை பூஜையுடன் தொடங்கிய `கந்த சஷ்டி' திருவிழா.. - குவிந்த பக்தர்கள்

x

திருச்செந்தூர் சுப்பிரமணிய சாமி கோயிலில், இந்த ஆண்டிற்கான கந்த சஷ்டி திருவிழா யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. காலை 7:30 மணிக்கு சஷ்டி மண்படத்தில் ஜெயந்தி நாதர், வள்ளி தெய்வானை அம்பாளுக்கு யாக சாலை பூஜை நடைபெற்றது. இதைத் தொடர்ந்து, மதியம் 12 மணியளவில் சுவாமிக்கும் அம்பாளுக்கும் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெறவுள்ளன. இதனை முன்னிட்டு திரளான பக்தர்கள் கோயிலுக்கு வருகை தந்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்