கந்த சஷ்டி திருவிழா - தென்னக ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு

x

கந்தசஷ்டி திருவிழாவை ஒட்டி, சென்னை - திருச்செந்தூர் இடையே தென்னக ரயில்வே சிறப்பு ரயிலை அறிவித்துள்ளது. அதன்படி சென்னையில் இருந்து இன்று இரவு இரவு 11.55 மணிக்கு கிளம்பும் சிறப்பு ரயில் நாளை நண்பகல் 12.45 மணிக்கு நெல்லை சென்றடையும். மறுமார்க்கமாக நாளை இரவு 10.10 மணிக்கு நெல்லையில் இருந்து கிளம்பி, வரும் 19ஆம் தேதி நண்பகல் 12.45 மணிக்கு தாம்பரம் சென்றடையும்.


Next Story

மேலும் செய்திகள்