#JUSTN || "4 மாவட்டங்களில்...."- அமைச்சர் மா.சுப்பிரமணியன் சொன்ன ஷாக்

x

4 மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக 325 சுகாதார நிலையங்கள் பாதிப்பு - அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

4 மாவட்டங்களில் 64 ஆரம்ப சுகாதார நிலையங்கள், 261 துணை சுகாதார நிலையங்களில் பாதிப்பு

நெல்லையில் 13 சுகாதார நிலையங்கள், 13 துணை சுகாதார நிலையங்களில் பாதிப்பு

சுகாதார நிலையங்களில் ஏற்பட்ட இழப்புகள் குறித்து ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்கப்படும்

அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட பின் சீரமைப்பு பணிகள் விரைவில் தொடங்கும்


Next Story

மேலும் செய்திகள்