#JUSTIN || ஆயுத பூஜையையொட்டி ஆடிப்போன பூக்களின் விலை

x
  • கன்னியாகுமரியில் பூக்கள் விலை உயர்வு
  • தோவாளை, கன்னியாகுமரி
  • ஆயுத பூஜையையொட்டி கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை மலர் சந்தையில் பூக்களின் விலை பல மடங்கு உயர்வு
  • நேற்று கிலோ 100 ரூபாய்க்கு விற்ற வாடாமல்லி இன்று 150 ரூபாய்க்கு விற்பனை
  • செவ்வந்தி 150 ரூபாயில் இருந்து 200 ரூபாயாகவும், ரோஜா 250 ரூபாயில் இருந்து 300 ரூபாயாகவும் உயர்வு
  • பிச்சிப்பூ 1100 ரூபாய்க்கும், மல்லிகை பூ 1500 ரூபாய்க்கும் விற்பனை/


Next Story

மேலும் செய்திகள்