#JUSTIN | திடீரென கேட்ட பெரிய சத்தம்..ஒரே இடி..கண் முன்னே வந்த எமன்- "வழிந்த ரத்தம்..50 பேருக்கு..."

x

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் இருந்து சென்ற தனியார் பேருந்தும் மன்னார்குடியில் இருந்து வந்த அரசு பேருந்தும் ஆர்ச் என்ற இடத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த நபர் மீது மோதாமல் இருப்பதற்காக முயன்ற பொழுது எதிர்பாராத விதமாக இரண்டு பேருந்துகளும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் இரண்டு பேருந்துகளிலும் பயணம் செய்த 50க்கும் மேற்பட்டோர் காயம் காயமடைந்த அனைவரும் மன்னார்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர் .மேலும் இந்த விபத்து தொடர்பாக கோட்டூர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்..


Next Story

மேலும் செய்திகள்