#JUSTIN : சமூக ஆர்வலர் மீது துப்பாக்கிச்சூடு..! மர்ம கும்பல் வெறிச்செயல்... பதற்றத்தில் கடலூர்

x

கடலூரில் சமூக ஆர்வலர் மீது துப்பாக்கிச்சூடு/கடலூர் மாவட்டம் மணவாளநல்லூர் கிராமத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் இளையராஜா மீது துப்பாக்கிச்சூடு/இளையராஜா தனது வயலுக்கு காரில் சென்ற போது மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு/முதுகில் துப்பாக்கி குண்டு பாய்ந்து பலத்த காயமடைந்த நிலையில் விருதாச்சலம் அரசு மருத்துவமனையில் அனுமதி/வள்ளலார் குடில் என்ற பெயரில் முதியோர் மற்றும் ஆதரவற்றோர் இல்லம் நடத்தி வருகிறார்/


Next Story

மேலும் செய்திகள்