#JUSTIN : மழை.. குடியிருப்புக்குள் புகுந்த ஏரிநீர்.. படகுகள் மூலம் மீட்கப்பட்ட பரபரப்பு காட்சி

x
  • படகுகள் மூலம் மீட்கப்பட்ட பழங்குடி மக்கள்/பாரிவாக்கம், சென்னை
  • சென்னை பாரிவாக்கம் ஏரிக்கரை அருகே, வசித்து வந்த பழங்குடி மக்கள் படகுகள் மூலம் மீட்பு
  • தொடர்ந்து மழை பெய்து வருவதால், மக்களை நிவாரண முகாம்களுக்கு அழைத்து சென்ற ஊராட்சி நிர்வாகம்
  • வீடுகளை தண்ணீர் சூழ்ந்ததால் படகுகள் மூலம் மீட்கப்பட்ட பழங்குடியின மக்கள்/60க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு முகாம்களில் தங்கவைப்பு

Next Story

மேலும் செய்திகள்