#JUSTIN || மதுரையில் பெட்ரோல் குண்டு வீச்சு - தனியே வாழ்ந்த பெண் வீட்டில் பயங்கரம்

x

பால் பண்ணை உரிமையாளர் வீட்டில் குண்டு வீச்சு. மதுரையில் பால்பண்ணை உரிமையாளர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு. மதுரை மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே கீழப்பட்டி பகுதியில் வசித்து வரும் சுமதி என்பவர் வீட்டில் குண்டு வீச்சு. கணவரை இழந்த நிலையில், தனியாக பால்பண்ணை நடத்தி வரும் நிலையில், மர்ம நபர்கள் அட்டூழியம். வீட்டின் முன்பாக தீ மளமளவென பரவியதில் இரு சக்கர வாகனங்கள் முற்றிலுமாக எரிந்தன. வீட்டுக்குள் மயங்கிக் கிடந்த பால் பண்ணை உரிமையாளர் சுமதியை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்