#JUSTIN || மருத்துவ மாணவி த*கொலை வழக்கு - சிபிசிஐடி-க்கு உத்தரவு

x

மருத்துவ மாணவி தற்கொலை - சிபிசிஐடி காவல். குலசேகரம் மருத்துவ மாணவி தற்கொலை வழக்கு. பேராசிரியர் பரமசிவத்திற்கு ஒரு நாள் சிபிசிஐடி காவல். சிபிசிஐடி தரப்பில் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நாகர்கோவில் குற்றவியல் நடுவர் நீதிமன்ற உத்தரவு. பேராசிரியர் பரமசிவம் கடந்த 13ம் தேதி கைது செய்யப்பட்டு, நாகர்கோவில் கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.


Next Story

மேலும் செய்திகள்