#JUSTIN : ஜெயில் பரபரப்பு.. கண்ணில் மண்ணை தூவிய ஆயுள் கைதி..! கண்ணிமைக்கும் நேரத்தில் எஸ்கேப்..

x
  • ஆயுள் தண்டனை கைதி தப்பி ஓட்டம்/மதுரை
  • மதுரை மத்திய சிறையில் இருந்து ஆயுள் தண்டனை கைதி தப்பி ஓட்டம்
  • தேனி மாவட்டத்தை சேர்ந்த ஜெயக்குமார் கொலை செய்த வழக்கில் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்
  • சிறை வளாகத்தில் உள்ள தோட்டத்தில் பணியில் இருந்த கைதி ஜெயக்குமார் மீண்டும் சிறைக்கு திரும்பவில்லை
  • கைதி ஜெயக்குமாரை காவலர்கள் எங்கு தேடியும் கிடைக்காததால், தப்பியோடியது தெரியவந்துள்ளது

Next Story

மேலும் செய்திகள்