#JUSTIN || ஒரே குடும்பத்தில் 3 குழந்தைகளுக்கு டெங்கு..ஒரு குழந்தை பலி - கதறும் உறவினர்கள்

x

#JUSTIN || ஒரே குடும்பத்தில் 3 குழந்தைகளுக்கு டெங்கு..ஒரு குழந்தை பலி - கதறும் உறவினர்கள் - திருப்பத்தூரில் அதிர்ச்சி

ஒரே குடும்பத்தில் 3 குழந்தைகளுக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு

5 வயது சிறுமி டெங்கு காய்ச்சலுக்கு பலி - கதறும் உறவினர்கள்

திருப்பத்தூர் சிவராஜ்பேட்டையை சேர்ந்த சுமித்ரா என்பவரின் 5 வயது மகள் அபிநிதி டெங்கு காய்ச்சலுக்கு பலியான சோகம்

தருமபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிறுமி உயிரிழப்பு

டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட மற்ற குழந்தைகளுக்கு தீவிர சிகிச்சை


Next Story

மேலும் செய்திகள்